Tag: Featured

யோர்க் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் மார்க்கத்தில்!

மார்க்கம் ஒன்ராறியோ- ஒன்ராறியோ அரசாங்கம் ரொறொன்ரோவின் வடக்கில் புதிய பல்கலைக்கழக வளாகத்தை திறப்பதற்காக மில்லியன் கணக்கான டொலர்களை வழங்குகின்றது. மார்க்கத்தில் யோர்க் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் நிறுவுவதற்காக ...

Read more

எட்மன்டனில் கனடா 150 கொண்டாட்டம்!

மத்திய அரசாங்கம் எட்மன்டனில் இடம்பெற உள்ள கனடா-150 கொண்டாட்டத்திற்கு 700,000 டொலர்கள் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. எடமன்டன் நகர மண்டபம் மற்றும் அல்பேர்ட்டா சட்ட சபை மைதானம் ...

Read more

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தல்: முதல் சுற்றில் அதிரடி காட்டிய மேக்ரான் கட்சி

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலின் முதல் சுற்று வக்குப்பதிவில் மேக்ரான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி சாதிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் ...

Read more

கலவர பூமியான சிறை: 11 பேர் உயிரிழப்பு, 900 கைதிகள் தப்பியோட்டம்

காங்கோவின் கிழக்கு நகரமான பெனியில் உள்ள சிறையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 900 கைதிகள் தப்பியோடி இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். ...

Read more

கத்தார் நெருக்கடி: யுத்தமாக மாறும் ஆபத்து

கத்தார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர நெருக்கடியானது யுத்தமாக மாறும் ஆபத்து இருப்பதாக ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கெப்பிரியல் தெரிவித்துள்ளார். ஜேர்மனிய ...

Read more

தீவிரவாதிகளை கண்டுபிடிக்க புதிய திட்டம்: ஜேர்மனியில் முதன் முதலாக அறிமுகம்

தீவிரவாதிகளை எளிதில் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய உதவும் புதிய திட்டம் ஒன்றை முதன் முதலாக ஜேர்மன் அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனி உள்ளிட்ட ...

Read more

பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவு

பிரிந்து செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை இணைப்பதற்கான அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க ...

Read more

சசிகலாவுடன் சேர்ந்து தீபக் ஜெயலலிதாவை கொன்றுவிட்டார்: தீபா பரபரப்பு பேட்டி

சென்னை போயஸ் இல்லத்திற்கு இன்று காலை சென்ற ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகிய இருவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் செய்தி ...

Read more

ஊழல் குற்றச்சாட்டு! பதவி விலகினார் வடமாகாண கல்வி அமைச்சர்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா பதவி விலகியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தனது முடிவு குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ...

Read more

வித்தியா கொலை வழக்கு: ட்ரயல் அட்பார் முறையில் நாளை முதன் முறையாக விசாரணைகள்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் (ட்ரயல் அட்பார்) முன்னிலையில் நாளை முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ...

Read more
Page 8 of 385 1 7 8 9 385
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News