ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நடிகர் ஆதி நடிக்கும் ‘ சப்தம் ‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
February 24, 2025
டிராகன் – திரைப்பட விமர்சனம்
February 24, 2025
லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளை பொலிசார் சுட்டு தள்ளியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பிரித்தானியா தலைநகர் லண்டனின் ...
Read moreஇந்தியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகத் மாவட்டத்தில் முறைகேடாக ...
Read moreகுருவாயூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிக்காரா தொகுதி எம்.எல்.ஏ-வுமான பெண் எம்.எல்.ஏ கீதா கோபியின் மகள் திருமணம் ...
Read moreபொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு வைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த ...
Read moreஉண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல், நட்டஈடு வழங்கல், மீள் நிகழாமை ஆகிய 4காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஉறுதியளித்துள்ளார். ...
Read moreஇலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. ஆயிரம் தேரர்களின் பங்கேற்புடன் பிரித் பாராயண நிகழ்வு ...
Read moreகனடிய பாராளுமன்றத்திற்கு எதிராக அமைந்துள்ள முன்னாள் யு.எஸ்.தூதரக கட்டிடம் 20-வருடங்களாக வெற்றிடமாக இருந்துள்ளது. அமைதி கோபுரத்தின் நிழலாக விழங்கும் இக்கட்டிடம் கனடிய ரியல் எஸ்டேட்டினால் மிகவும் விரும்ப ...
Read more‘கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். கத்தார் ...
Read moreபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நோட்ரே டேமில் பொலிசார் மீது மர்ம நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ...
Read moreதமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் திகதி கோயமுத்தூரில் இருந்து காரில் புறப்பட்ட மூன்று பெண்கள் நேற்று பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் வந்தடைந்துள்ளனர். கோவையை சேர்ந்த மீனாட்சி ...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures