ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யூடியூப்பர் உட்பட நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்!
March 11, 2025
வடமராட்சி கரணவாய் கலட்டிப் பகுதியில் ஆள்கள் வசிக்காத வீடொன்று திடீரெனத் தீ பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 6மணியளவில் நடைபெற்றது. நேற்று மின்சாரம் வடமராட்சி...
Read moreயாழ்ப்பாணத்தில் தொலைக் காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read moreஇந்தியாவின் சிதம்பர ஆலயத்துக்கு செல்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இதுவரைக்கும் 140 பேர் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பர ஆலயத்துக்குச் கப்பல் மூலம் செல்ல விரும்புவோர்...
Read moreஅபுதாபி சர்வதேச விமானநிலையத்தின் "பிக் டிக்கெட்" என்ற லாட்டரி போட்டியில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தாயகமாக கொண்ட ஹரி கிரிஷனிற்கு 12 மில்லியன் திர்காம் ( இந்திய...
Read moreஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இச்சடலம்...
Read moreபொதுமக்களைக் கல் எறிந்து தாக்குதல் நடத்தும் நபரின் வீட்டிலிருந்து 6 மின்மோட்டர்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில்...
Read moreதடைவிலகலின் பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைத் தொகையானது ரஷ்யாவிற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. தேயிலை வாரியத் தலைவர் ரொஹான் பெதியாகொட இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி...
Read moreஇந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி செய்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி...
Read moreபோலி கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தும் பேஸ்புக் பேஸ்புக்கின் ஆரம்பக்காலத்தில் இருந்தே அந்த நிறுவனத்துக்கும் சரி, பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் சரி மிகப்பெரிய தொல்லையாக...
Read moreகொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் 9 வயது மாணவன் ஒருவனை அடித்து காயங்களுக்குள்ளாக்கிய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பொலிஸாரால் அவர் கைது...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures