Uncategorized

இரண்டாவது தடவையாக பாடகி ரிஹானாவை சந்தித்த ஜனாதிபதி!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது தடவையாக பிரபல பாடகி ரிஹானாவைச் சந்தித்து உரையாடியுள்ளார். சர்வதேச கல்வி அபிவிருத்தி மாநாடு ஒன்றுக்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான...

Read more

நியூசிலாந்தில் சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் அவசர நிலைப் பிரகடனம்

நியூசிலாந்தில் சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெஹி புயல் காரணமாக அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தொடர் மழையால் சாலைகள்...

Read more

மனைவியை சுட்டுக்கொன்ற பாக். அமைச்சர் தானும் தற்கொலை

பாகிஸ்தானில் சிந்து மாகாண அமைச்சர் தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். பாகிஸ்தானின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹசர்கான்...

Read more

பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுக்கும் மணி அடிக்க துவங்கிவிட்டது: மம்தா

பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுப்பதற்கான மணி அடிக்க துவங்கிவிட்டதாக இடைத்தேர்தலில் அகட்சி தோல்வி அடைந்தது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். ராஜஸ்தான்,மேற்குவங்க மாநிலங்களில் சமீபத்தில் நடந்த...

Read more

அரியானாவில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

அரியானாவின் மகேந்திராகார்க் பகுதியில் மத்திய பல்கலையில் காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அருகே உள்ள வழிபாட்டு தலத்தில் தொழுகைக்காக சென்றனர். அப்போது 15-க்கும்...

Read more

மோதலை குறைக்குமாறு சபாநாயகர் உருக்கமான அறிவுரை – மைத்திரி, ரணில் இணக்கம்

ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கிடையிலான அரசியல் மோதலை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த அரசியல்...

Read more

நாங்கள் நிச்சயமாக, ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை. அதேசமயம் நாங்கள் தமிழீழத்தையும் கோரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஒருமித்த நாட்டுக்குள் இறையாண்மையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில்...

Read more

செல்போன், வெடித்ததில் சிறுவனின் கண்பார்வை பறிபோனது

சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்ததில் சிறுவனின் கண்பார்வை பறிபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Guangxi மாகாணத்தில் கடந்த 31-ஆம் திகதி சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்ஃபோன் வெடித்ததில்...

Read more

ஆயிரம் ரூபா புதிய நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

பெப்ரவரி 04 ஆம் திகதி இடம்பெறும் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் பெறுமதியுடைய நாணயத்தாள் நேற்று (02)...

Read more

தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவிக்க...

Read more
Page 65 of 85 1 64 65 66 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News