Uncategorized

அலை­பே­சியை கள­வா­டி­ய­வர் கைது!!

ஆவ­ரங்­கால் கிழக்­கில் பூட்­டி­யி­ருந்த வீட்­டுக்­குள் நுழைந்து அலை­பே­சி­யைத் திரு­டிச் சென்­ற­வர் பொலி­ஸா­ரால் சில மணித்­தி­யா­லத்­தி­லேயே கைது செய்­யப்­பட்­டார். நேற்று பி.ப. 4.30 மணி­ய­ள­வில் பூட்­டி­யி­ருந்த வீட்டை உடைத்து...

Read more

மகிந்தவின் மிரட்டல் : வெளியிட்ட சம்பந்தன்

2011ஆம் ஆண்டு பேச்­சுக்கு என்னைத் தனது மாளி­கைக்கு அழைத்து மிரட்­டும் வகை­யில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நடந்து கொண்­டார். அவர் மட்­டு­மல்ல, அங்­கி­ருந்­த­வர்­கள் எல்­லோ­ரும்...

Read more

விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் உரியவர்களுக்கு தண்டனை

ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தொடர்பில் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால...

Read more

வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பே தேரரின் மரணத்துக்கு காரணம்

பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மரணத்துக்கான காரணம் யானை தாக்கியதானால் ஏற்பட்ட விலா எலும்பு முறிவின் வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு என...

Read more

மோதல் அற்ற தேர்தலுக்கு முன் நிற்போம்!

இனவாதம், மதவாதம், மோதல் அற்ற நிலையான தேர்தலுக்காக முன் நிற்குமாறு நுவரெலியா மாவட்ட சர்மத அமைப்பு பொது மக்கள் இடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது. இந்த...

Read more

ஐ.தே. கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர். ஊழலற்ற அரசை அமைக்க என்னை பலப்படுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவரே அவ்வாறு தெரிவிக்கும் போது,...

Read more

மார்செய்யில் வைத்து சுட்டுக் சொல்லப்பட்டுள்ள இளைஞன்

1998 ஆம் ஆண்டு பிறந்த இளைஞன் ஒருவர், மார்செய்யில் வைத்து நேற்றுச் சுட்டுக் சொல்லப்பட்டுள்ளார். சிற்றுந்தைச் செலுத்தி வந்த இவரின் தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. மார்செய்யின்...

Read more

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கம்பஹா, நெதகமுவ – அரசமர சந்தியில் இன்று (4) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயது நபர் ஒருவர் படுகாயங்களுடன் கம்பஹா அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

ஆட்சியமைத்தது தேர்தல் செய்வதற்கல்ல

''பிணைமுறி மோசடியுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் எவரும் தொடர்புபடவில்லை. பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவை அனைத்துச் சந்தர்ப்பத்திலும் வழங்கியுள்ளோம். இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய...

Read more

நிபந்தனையுடனான பேச்சுக்கு மட்டுமே மஹிந்த தயார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிபந்தனை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார் என அவருக்கு நெருக்கமான தரப்பினரை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ...

Read more
Page 62 of 85 1 61 62 63 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News