Uncategorized

நெடுந்தீவில் 4 வட்டாரங்களில் EPDP

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இதுவரை நான்கு வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு...

Read more

முதலாவது பெறுபேறு : தாமரை மொட்டு முன்னிலை

இன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் முதலாவது பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தளை மாவட்ட பல்லேபொல பிரதேச சபையின் மெதிவல வட்டாரத்தின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன...

Read more

யாழ்ப்பாணம்-22,கண்டி-40,திருகோணமலை-50, சதவீத வாக்கு பதிவு

2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இதுவரை 30 வீதமான வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 7 மணிக்கு வாக்களிப்பு...

Read more

யாழ்ப்பாணத்தில் வேட்பாளர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளைமீறிய குற்றச்சாட்டுக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் வாக்களிப்பு!

தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர். மாவை சேனாதிராஜா, யாழ்....

Read more

ஆதரவாளர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன கையேடுகளை...

Read more

கடைசி நேரம் வரை வாக்காளர்கள் காத்திருக்க வேண்டாம்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பு...

Read more

வாக்­குச் சாவ­டி­யொன்­றுக்­குள் பெரும் நச்­சுப் பாம்பு

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் வாக்­குச் சாவ­டி­யொன்­றுக்­குள் பெரும் நச்­சுப் பாம்பு புகுந்து சாவ­கா­ச­மா­கப் படுத்­துக் கொண்­டது. அங்­கி­ருந்த அலு­வ­லர்­கள் அதை விரட்ட முடி­யாது ஓடித் திரிந்­த­னர். இந்­தச்...

Read more

வடக்­கில் 8 லட்­சத்து 28 ஆயி­ரத்து 867 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர்.

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள 34 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கும் 726 பேரைத் தெரிவு செய்­வ­தற்­காக 6 ஆயி­ரத்து 747 பேர் போட்­டி­யி­டு­கின்­ற­னர். அவர்­க­ளைத் தெரிவு செய்­வ­தற்­காக வடக்­கில் 8...

Read more
Page 54 of 85 1 53 54 55 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News