Sri Lanka News

வங்கியொன்றில் பணமோசடி செய்த நபர் கைது

மஹரகம பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் 910 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான குறித்த சந்தேக...

Read more

யாஸ் சூறாவளி- தாக்கம் படிப்படியாக குறைவடையும்

யாஸ்” (“YAAS”)என்ற சூறாவளியால் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

Read more

விதிகளை மீறிய 587 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read more

மட்டக்களப்பில் 97 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (26)...

Read more

யாழ்.காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம்

யாழ். காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமதி கோரி கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்...

Read more

ஆறுமுகன் தொண்டமானின் நினைவுநாள் இன்று

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுநாள் இன்று (26) அனுஸ்டிக்கப்படுகிறது. சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி...

Read more

தொற்றா நோயுள்ள நோயாளர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு அதிகம்

நீண்டகால தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் விந்தியா குமாரபேலி தெரிவித்துள்ளார்....

Read more

கொரோனா நோயாளி தப்பியோட்டம்

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் நேற்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறத்த நோயாளர்...

Read more

நாளையும் கடும் மழை, பலத்த காற்றுடனான காலநிலை நிலவும்

  தென்மேற்கு பருவ பெயர்ச்சி மற்றும் கிழக்கு - மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள 'யாஸ்' புயலின் மறைமுக தாக்கத்தின் காரணமாக இன்று புதன்கிழமையும் பலத்த மழை...

Read more

கிளிநொச்சியில் நீர்ப்பாசன வாய்க்காலில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

கிளிநொச்சி, இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக  மீட்கப்பட்டவர், கிளிநொச்சி  திருவையாறு வில்சன் வீதியை சேர்ந்த கே.ரமேஸ்குமார் எனவும், அவருக்கு வயது...

Read more
Page 853 of 857 1 852 853 854 857
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News