Sri Lanka News

சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா

வவுனியா சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் நேற்றைய முடிவுகளில் மாத்திரம் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா சகாயமாதாபுரத்தில் கொரோனா...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 913 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...

Read more

ஆடைத் தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம்_வினோ

முல்லைத்தீவில் உள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் நிறைவடையும் வரை ஆடை தொழிற்சாலையைத் திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு!

வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கட்டாரில் ஐக்கிய நாடுகள்...

Read more

மதுபானம் உற்பத்தி செய்தவர் கைது

பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த 52 வயதுடைய...

Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி

• குற்றங்களை புரியாது விட்டால் தீர்மானங்களை பார்த்து அஞ்சுவது ஏன் என்றும் கேள்வி • காலக்கிரமத்தில் இதுபோன்று பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் ராஜபக்ஷவினரின் அரசுக்கு எச்சரிக்கை...

Read more

துப்பாக்கி பிரேயாகத்தில் நபரொருவர் காயம்

ரத்கம, கந்தேகொட பகுதியில் நேற்று (05) இரவு 7 மணியளவில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read more

நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் கைது

பட்டபொல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் ஒருவரை, தேசிய ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தின் அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 50 வயதான குறித்த நபர் பட்டபொல...

Read more

காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு கோரிக்கை!

இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களினால் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்ததுடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்...

Read more

நாடாளுமன்றம் செல்ல முன் ரணில் அதிரடி அறிவிப்பு

நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன். என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான...

Read more
Page 841 of 858 1 840 841 842 858
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News