Sri Lanka News

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டி பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 09) நேற்று இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணியும்,...

Read more

5000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்!

கொவிட்-19 தொற்று காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக தற்போது வழங்கப்பட்டுவரும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்ய...

Read more

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச்...

Read more

ரணிலை பயன்படுத்தி எதிர்கட்சியை பலவீனப்படுத்த முயற்சி

எதிர்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்த அரசாங்கம் முயலக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய...

Read more

டெங்கு பரவல் இலங்கையில் தீவிரம்

இலங்கையில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள அதேநேரம், அடுத்த வாரமளவில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர்...

Read more

இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

Read more

ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இலவச போக்குவரத்து

ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளச் செல்பவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தாதவர்கள்...

Read more

சமையல் எரிவாயு -வர்த்தமானி வெளியீடு

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார...

Read more

விதிகளை மீறிய 1,057 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

Read more

நாட்டில் மேலும் 2,168 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2,168  பேர் இன்று (09.06.2021)பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில்...

Read more
Page 834 of 857 1 833 834 835 857
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News