Sri Lanka News

ஓமந்தையில் பேருந்து விபத்து!

வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது. குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடுதி்ரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி...

Read more

பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!

தென் ஆபிரிக்காவில், எச்.ஐ.வி (HIV) நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில், கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்காவில் எச்.ஐ.வி (HIV) நோயால் மிகக்...

Read more

நாட்டின் சில பகுதியில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களில் (ஜூன் 08 மற்றும் 09) தற்காலிகமாக அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மற்றும்...

Read more

பொய்யான தகவல்களை பரப்பிய நபர் கைது

ஜனாதிபதி அலுவலகத்தின் இணையத்தளம் உட்பட சில அரச இணையத்தளங்களில் பாரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

Read more

பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள...

Read more

அவசரமாக தரையிறங்கிய இலங்கை விமானப் படை விமானம்

இலங்கை விமானப் படையின் விமானிகள் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் செஸ்னா - 150 என்ற விமானம் திருகோணமலை, நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இரக்கண்டி பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது....

Read more

14ஆம் திகதியும் பயணத் தடையை நீக்க முடியாது

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்....

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் காவல்துறைினர் விசேட வீதிச் சோதனை

மட்டக்களப்பிலுள்ள 14 காவல்துறை பிரிவுகளிலும் உள்ள பிரதேசங்களில் விசேட வீதிச்சோனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (07) காவல்துறைினர் மேற்கொண்டு பயணக்கட்டுப்பாட்டை மீறி பிரயாணித்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

Read more

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக...

Read more
Page 833 of 853 1 832 833 834 853
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News