ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு புலம்பெயர் தமிழர்கள்!
September 7, 2024
இத்தாலியப் பெண்ணை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர்
September 7, 2024
வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது. குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடுதி்ரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி...
Read moreதென் ஆபிரிக்காவில், எச்.ஐ.வி (HIV) நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில், கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்காவில் எச்.ஐ.வி (HIV) நோயால் மிகக்...
Read moreநாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களில் (ஜூன் 08 மற்றும் 09) தற்காலிகமாக அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மற்றும்...
Read moreஜனாதிபதி அலுவலகத்தின் இணையத்தளம் உட்பட சில அரச இணையத்தளங்களில் பாரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...
Read moreகடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
Read moreஇலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள...
Read moreஇலங்கை விமானப் படையின் விமானிகள் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் செஸ்னா - 150 என்ற விமானம் திருகோணமலை, நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இரக்கண்டி பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது....
Read moreதற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்....
Read moreமட்டக்களப்பிலுள்ள 14 காவல்துறை பிரிவுகளிலும் உள்ள பிரதேசங்களில் விசேட வீதிச்சோனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (07) காவல்துறைினர் மேற்கொண்டு பயணக்கட்டுப்பாட்டை மீறி பிரயாணித்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
Read moreபோதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures