இலங்கையின் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் இன்று (13) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கைக்கு நிதி உதவி வழங்கியமை மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)

