நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்த வகையில் இன்றையதினம் கம்பஹா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மரக்கறிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாகவும், தமக்கு ஏற்றவாறு தன்னிச்சையாக மரக்கறிகளுக்கான விலைகயை வியாபாரிகள் நிர்ணயிக்க முயற்சிப்பதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
திங்கள் வட்டம் பற்றித் தெரியுமா? | வெற்றிநடைபோடும் திங்கள் நட்பு வட்டம்