கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்படி இந்த குற்றச்சாட்டில் இதுவரையில் மொத்தமாக கைதானவர்களின் எண்ணிக்கை 20,140 ஆகும்.