யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான (ELTC) திருமதி.ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.
இவ் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் மாணவர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை கொண்டவர். இவரது இழப்பால் பல்கலைக்கழக முன்னாள் இன்னாள் மாணவர்கள் பெரும் கவலை வெளியிட்ட வருகின்றனர்.
http://Facebook page / easy 24 news