கமலின் கனவுப்படத்திற்கு வந்த தடை- எதனால்?
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகளை எடுத்து வருபவர். இவர் நடிப்பில் அடுத்து சபாஷ் நாயுடு படம் வரவுள்ளது.
இப்படத்திற்கு பிறகு அடுத்து கமல் விமானக்கடத்தல் தொடர்பாக ஒரு படத்தை எடுப்பதாக இருந்தார், ஆனால், காலில் அடிப்பட்ட காரணத்தால் சில காலம் அந்த முயற்சியை தள்ளி வைத்துள்ளார்.
தற்போது கிடைத்த தகவலின்படி அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பஞ்ச தந்திரம் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக உள்ளார்.