புகலிடம் கோரி பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் மற்றும், இலங்கையிலிருந்து பல நாடுகளுக்கு சென்றவர்களின் தொகை வெளியிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்று -03- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டார்.
இதன்படி, 2017 ஆகஸ்ட் 31 வரை இலங்கையில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை மொத்தம் – 728 ஆப்கானிஸ்தான் – 113 ஈரான் – 07 மாலைதீவு – 08 மியன்மார் – 35 பாகிஸ்தான் – 533 பாலஸ்தீனம் – 10 சோமாலியா – 1 சிரியா – 14 துனிசியா – 1 யேமன் – 6 2017 ஆகஸ்ட் 31 வரை வரை புகலிடம் கோரி இலங்கையிருந்து வேறு நாடுகளுக்கு சென்றோரின் மொத்த எண்ணிக்கை – 605 ஆப்கானிஸ்தான் – 77 ஈரான் – 11 மாலைதீவு – 3 மியன்மார் – 1 நைஜீரியா – 2 பாகிஸ்தான் – 504 யேமன் – 7