உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகவுள்ளது.
தேர்தல்கள் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் தபால் மூல வாக்களிப்பில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
25ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏனைய திணைக்களங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.