சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நாளை (01) நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.