மேற்கு அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத்தீ பரவி வருகிறது. இதன் காரணமாக, மேற்கு அவுஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் 60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
காட்டுத்தீ பரவியுள்ள இடங்களிலிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீப்பிடித்ததில் இருந்து டென்மார்க்கில் நான்கு வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று வெப்பநிலை குறைந்துள்ளது, ஆனால் வார இறுதியில் வானிலை மீண்டும் வெப்பமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]