நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ காலை கைது செய்யப்பட்டார். அவர் எழும்பூர் அருகேயுள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ காலை கைது செய்யப்பட்டார். அவர் எழும்பூர் அருகேயுள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
© 2022 Easy24News | Developed by Code2Futures