Sri Lanka News

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம்...

Read more

முல்லைத்தீவில் ரோன் கமரா மூலம் கண்காணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணத்தடை அமுலில் உள்ள வேளை மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கையில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் முடக்கப்பட்ட நகரங்களின் பகுதிகளில் ரோன் கமராவினை பறக்கவிட்டு...

Read more

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி கையளிப்பு!

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக...

Read more

வாழைச்சேனை அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவான மருதநகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ...

Read more

திருகோணமலையில் கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு

திருகோணமலையில் கொரோனாவினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்....

Read more

கப்பலின் கழிவுகளால் பாதிப்புக்குள்ளான கடற்கரை

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமையால், நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடற்கரைப் பகுதி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், உஸ்வெட்டகெய்யாவ...

Read more

இன்றைய வானிலை நிலவர முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read more

தனிமைப்படுத்தலை மீறிய 914 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...

Read more

பணம் செலுத்தி போலியான கொவிட் தடுப்பூசியை பெற்று கொள்ள வேண்டாம்

பொதுமக்கள் பணம் செலுத்தி போலியான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அரச ஔடத கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட் தொற்றுக்கான தடுப்பூசி தொடர்பில் பொதுமக்கள்...

Read more
Page 863 of 870 1 862 863 864 870
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News