Sri Lanka News

இலங்கை மின்சார சபை மக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 13ஆம்...

Read more

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம்...

Read more

உயர்நீதிமன்றின் ஊடாக தீர்வு பெற்றுத்தாருங்கள் – சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தலுடன் தொடர்புடையவகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு...

Read more

பொதுமக்களிடம் சுகாதாரத்துறை விடுத்துள்ள வேண்டுகோள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும் போது அவதானத்துடன்...

Read more

இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்போம் | மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர

இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான...

Read more

எம்மைத்தவிர எவராலும் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது – ஜனாதிபதி அநுர

நாட்டில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எமக்கு பல தசாப்தங்களுக்கு பின்னர் வாய்ப்பு கிட்டியுள்ளது.  நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.எம்மைத் தவிர வேறு எவராலும் அதனை செய்ய...

Read more

மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனை அளிப்போம் | அமைச்சர் பிமல்  

தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக  தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த...

Read more

வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேக நபர் கைது!

கம்பஹா - பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்து  பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் சந்தேக...

Read more

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டனர்.  குடிவரவு...

Read more

எலோன் மஸ்க்கிற்கு ரணில் ஒரே ஒரு அழைப்பு விடுத்தால்…ராஜித கூறிய அந்த விடயம்!

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்குவதற்கான வாய்ப்பு...

Read more
Page 3 of 934 1 2 3 4 934
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News