பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் மீண்டு வழமைக்கு

பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் முதலான சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் சர்வதேச ரீதியில் நேற்று ஏற்பட்டிருந்த தடங்கல் நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் முதலான சமூக...

Read more

மின்சாரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

மின்சாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை பொறியியலாளர்களுடன் மேற்கொள்ளப்படும் எனவும் பாவனையாளர்களுக்கு எந்தவித...

Read more

சமஷ்டி தீர்வையும் அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்

தமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

கிளிநொச்சியில் கோர விபத்து

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மரக்கறிகளுடன், இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ். நோக்கி பயணித்த லொறி ஒன்றும்  டிப்பர்...

Read more

தன்மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையென்பது நிரூபனமாகியுள்ளதாக ஹிஸ்புல்லா

தன்மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் உண்மையானவை அல்ல என்பது அனைத்து வகையான விசாரணைகள் ஊடாகவும் தற்போது நிரூபனமாகியுள்ளதாக கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். முன்னாள் போராளியொருவர்...

Read more

மரணதண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணைகள் ஆரம்பம்

மரண தண்டனையை நடைறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு தடைவிதித்து, இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன. மேன்முறையீட்டு...

Read more

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவர் குறித்து ரயில்வே...

Read more

நிதிப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் விசாரணை!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை குறித்த விசாரணைகளுக்காகவே அவர் இன்று  அழைக்கப்பட்டுள்ளார். மாலபே...

Read more

முஸ்லிம்களின் தீர்மானத்தினால் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி அதிகரிப்பு

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஸ தரப்புக்கு ஆதரவாக அளிக்கப்படப் போவதில்லையென்று தெளிவாகியிருப்பதனால், தமிழ் மக்களின் வாக்குகள் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும்...

Read more

ஒருவரைக் கைது செய்தால் பொலிஸாருக்குப் பணப்பரிசு

மது போதையில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் பொலிஸாருக்கு பணப் பரிசில்களை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான...

Read more
Page 932 of 2147 1 931 932 933 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News