மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள தொடருந்து சேவைகள்

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.இன்று காலை முதல் உரிய நேரத்துக்கு தொடர்ந்து சேவைகள் இயக்கப்படுவதாக, தொடருந்து பிரதான கட்டுப்பாட்டு மையம்...

Read more

காவல் துறையினருக்கு பரிசுகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசேட ஒருமாத கால வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத்...

Read more

சஹ்ரானின் நோக்கம் அரசாங்கத்தை இல்லாதொழிப்பதே

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது நாட்டில் அரசாங்கம் ஒன்றை இல்லாமல் செய்வதே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். நுகேகொடையில் நேற்றைய...

Read more

றிசாட் பதியுதீனின் சொத்து மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை வழங்குமாறு கோரிக்கை

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சொத்து மற்றும்...

Read more

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தில் கடந்த வருடம் ஜுன் மாதம் 13 ம் திகதி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்...

Read more

முஸ்லிம்களை பாதுகாக்குமாறு கங்குலி கோரிக்கை

பலவந்தமாக கைது செய்யப்படுதல் மற்றும் ஏனைய துஸ்பிரயோகங்களில் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அதன தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள...

Read more

இரண்டு வாரங்களில் 17 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு

அவிசாவளை - புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்னும் இரண்டு வாரங்களில் 17 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அமைச்சர் ராதாகிருஷ்ணன் இதனைத்...

Read more

80 லட்சம் ரூபாய் தங்கப்பாளங்களுடன் ஒருவர் கைது

80 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கப் பாளங்களை, பிஸ்கட் பொதிகளில் மறைத்து இலங்கைக்கு கடத்திவர முயற்சித்த ஃபரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

Read more

ஹேமசிரி பெர்னாண்டோ,பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விமர்சனங்கள்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல்...

Read more

பிரபாகரன் குறித்த ஜனாதிபதியின் கருத்து தவறானது- சி.வி

போதைப் பொருள் விற்றே பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின்  குற்றச்சாட்டு தவறானது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான...

Read more
Page 930 of 2147 1 929 930 931 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News