முக்கிய செய்திகள்

நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் ஆரம்பம் | கண்காணிப்பு தீவிரம் !

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் (18) இடம்பெறவுள்ளது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில்  நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால்...

Read more

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இன்று...

Read more

இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் | பிரதமரிடம் சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கட்சி மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  சுதந்திர கட்சி அறிவித்துள்ளது....

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்று திங்கட்கிழமை (16) மன்னாரை வந்தடைந்தது. கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால்...

Read more

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது

இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை இவ்வாறு  அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400...

Read more

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் பணிகளை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா...

Read more

புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை:பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை

நாடு முழுவதும் காணப்படும் நிலைமைகளின் அடிப்படையில், சட்டம், ஒழுங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் குற்றங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர்...

Read more

முள்ளிவாய்க்கால் பரணி! | தீபச்செல்வன்

  01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு...

Read more

விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யத் திட்டமா?

விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மீண்டும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக 'த இந்து' வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இது தொடர்பில்...

Read more
Page 802 of 802 1 801 802
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News