ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
விசேட கொடுப்பனவு பெற உள்ள ஒரு தரப்பு அரச ஊழியர்கள்
April 19, 2025
யாழில் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்
April 19, 2025
தமிழ் கட்சிகளுடன் சந்திப்பை நடாத்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நல்ல விடயம். ஆனால் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசுகள் தமிழர்களை ஏமாற்றியது போல...
Read moreகஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க...
Read moreவெற்றிகரமாக பயணத்தை தொடர்கின்ற திங்கள் நட்பு வட்டத்தின் இவ்வாரச் சந்திப்பு கனடாவில் மீண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கனடாவில் பிரகாசமான வளரும் திங்கள் நட்பு வட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த...
Read moreபத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்பாடும் இன்றைய புதிய சோ என்று அழைக்கப்படும் சோ. ராமசாமி ஆவார். அவரின் கருத்துக்களும் இட்டுக்கட்டல்களும் அப்படித்தான் எம்மை...
Read moreஇலங்கையின் அரசியல் நிலவரம் பாரிய கலவரத்திற்கும் குழப்பிற்கும் உள்ளாகியுள்ளது. ஜனநாயகமும் மக்கள் ஆணையும் முதன்மை பெற்ற இன்றைய உலக சூழலில் இலங்கையின் குழப்பத்தில் நாம் நிதானமாக நகர...
Read moreபொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி அவர்களின் கருத்துக்களும் செயற்பாடுகளும் முன்னுதாரணமானவை. அவற்றை நாம் கவனிக்கவும் மதிப்பளிக்கவும் வரவேற்கவும் வேண்டும்....
Read moreதெற்கில் இன்று பெரும்பான்மையின இளைஞர்கள் அரசுக்கு எதிரான போராட்டக் களத்தின் தலைமைத்துவத்தை கையில் எடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலை வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்....
Read moreபூகோள அரசியலை ஈழத் தமிழ் மக்கள் தமது நலன் சார்ந்தும் விடுதலை சார்த்தும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பூகோள அரசியல் தமது நலன் சார்ந்தே ஈழத்...
Read moreஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் காலம் மகிழ்வையும் வளத்தையும் அள்ளி வழங்கும் காலமாக சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டும். எல்லோரும் அன்புடனும்...
Read moreதமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழர்கள் மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். தமிழ் இனத்தின் விடுதலை, உரிமை, நீதி என்பனபவற்றை வலியுறுத்தியும்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures