கரூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்டார். முன்னதாக கரூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். விவாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கபட்டார்.
கரூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்டார். முன்னதாக கரூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். விவாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கபட்டார்.
© 2022 Easy24News | Developed by Code2Futures