எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
© 2022 Easy24News | Developed by Code2Futures