கனடாவில் வரலாற்று ஒப்பந்தத்தில் வடக்கு முதல்வர்!! பல்லாயிரம் டொலர் மக்கள் நிதி உதவி
நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாநகர வளாகத்தில் சிறப்புரையை ஆற்றியதோடு அங்கு கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களோடும் வடமாகாண நிலை பற்றி எடுத்துக்கூறியிருந்தார்.
இதன்போது வடக்கில் முள்ளதண்டுவடம் பாதிப்புற்றவர்களுக்காக பிரம்ரன் மாநகர மக்களால் 45000 டொலர் நிதியுதவியும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.