துணை நடிகையை கொலை செய்த சீரியல் நடிகை – அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமாவில் துணை நடிகைகளின் மரணங்கள் கடந்த சில ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது. சமீபத்தில் ஜெயஸ்ரீ என்ற துணை நடிகையை நகைக்கு ஆசைப்பட்டு கள்ள காதலனுடன் கொலை செய்துள்ளார் ஜனத் பேகம் என்ற சீரியல் நடிகை.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் நடித்துள்ளார்.
ஜனத் பேகம் குடும்ப கஷ்டத்துக்கு பணம் கேட்டதாகவும் அதற்கு ஜெயஸ்ரீ தர மறுத்ததால் என் கள்ள காதலனுடன் சேர்ந்து கொன்றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஜனத் பேகம்.