புகையிரத ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு, புகையிரத பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதால் இவ்வாறு அனைத்து ஊழியர்களையும் பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.