தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து கொழும்பு முன்னணி ஹொட்டலில் விமான நிலையத்தில் பொதிகள் சோதனை இடும் கருவிபோல இங்கும் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.
அத்துடன் இங்கு ஹொட்டலில் தங்க வருபவர்கள் வாயிலில் ஹொட்டல் பாதுகாப்பு அதிகாரிகளால் உடல் பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.