ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பபடாத கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற கட்சியின் கீழ் சமல் ராஜபக்ஷ போட்டியிடுவதற்காக அதன் செயலாளர் சுமித் சுமித் விஜேசிங்க குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.