அரசியலமைப்புக்கு அமைவாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியிலும் அதிபர் தேர்தல் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்படி விடயத்தை அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயளாலர் முன்வைத்த கருத்தால் நேற்று (28) இலங்கை அரசியல் கட்சிகளிடைய பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
இதனடிப்படையில், இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.